உடல் உறுப்பு தானம் இறுதிச்சடங்கிற்கு அரசு மரியாதை என்ற முன்னெடுப்புக்கு நல்ல வரவேற்பு - அமைச்சர் மா சுப்பிரமணியன்

0 794

தமிழகத்தில் உறுப்பு தானம் அளிப்பவர்களின் இறுதிச்சடங்கிற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்ற அறிவிப்பால், 55 நாட்களில் 2890 நபர்கள் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில், உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்ட மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய பின்னர் இவ்வாறு கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments