சேலம் ஊருக்குள் பேருந்தை இயக்குவது தொடர்பாக தனியார் பேருந்து உரிமையாளர்கள், பொதுமக்கள் ஆலோசனைக் கூட்டம்

0 852

சேலத்தில் இருந்து ராசிபுரம் நாமக்கல் கரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் தனியார் பேருந்துகள் இந்த மல்லூர் பேரூராட்சிக்குள் வந்து செல்ல வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் போராட்டங்களையும் நடத்தி வந்தனர் இந்நிலையில் ஒரு சில நாட்கள் மட்டுமே பேருந்துகள ஊருக்குள் வந்து சென்றது.

இதனை அடுத்து  இன்று மல்லூர் காவல் நிலையத்தில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது . இதில் டிஎஸ்பி அமல் அட்வின் கலந்துகொண்டு ஊருக்குள் வராமல் பேருந்தை இயக்கினால் பேருந்து உரிமம் ரத்து செய்து பேருந்தை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments