அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள்... பொறியியல் கல்வி தொடர்பாக புதிய அனுபவத்தை பெறும் வகையில் ஆய்வு

0 8631

சென்னை அரசுப் பள்ளிகளில் அறிவியல் பாடப் பிரிவில் பயிலும் மாணவர்கள், பொறியியல் கல்வி தொடர்பாக புதிய அனுபவத்தை பெறும் வகையில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கள ஆய்வுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

சிவில், மெக்கானிக்கல், கணினி அறிவியல் போன்ற குறிப்பிட்ட துறைகளைப் பற்றி மட்டுமே அறிந்திருந்த தங்களுக்கு புதுப்புது பொறியியல் துறைகள் பற்றி தெரிய வந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments