நீலகிரில் மின்சாரம் தாக்கி 20 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை உயிரிழப்பு

0 681

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே புளியம்பாறை பகுதியில் மின்சாரம் தாக்கி 20 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை உயிரிழந்தது.

வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை தோட்டத்தில் இருந்த மரத்தை உடைத்து சாப்பிட முயன்ற போது மரம் அப்பகுதியில் உள்ள உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது சாய்ந்த நிலையில் மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்ததுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments