ரயில்களில் முன்பதிவு செய்யும் அனைத்து பயணிகளுக்கும் டிக்கெட் உறுதி செய்யும் நடைமுறை 2027ஆம் ஆண்டுக்குள் அறிமுகம்

0 7258

ரயில்களில் முன்பதிவு செய்யும் அனைத்து பயணிகளுக்கும் டிக்கெட் உறுதி செய்யும் நடைமுறையை 2027ஆம் ஆண்டுக்குள் கொண்டுவர ரயில்வே துறை நடவடிக்கை எடுத்துவருகிறது.

ஆண்டுதோறும் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் கிலோமீட்டர்களுக்குப் புதிதாக ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் புதிதாக 3 ஆயிரம் ரயில்கள் இயக்கப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரயில்களில் இரு முனைகளிலும் இஞ்சின்களை பொருத்தி, "புஷ் அண்டு புல்" என்ற தொழில்நுட்பம் மூலம் வேகத்தை அதிகரிப்பதால், பயண நேரம் குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments