சென்னையில் வஸ்த்ரா டெக்ஸ்டைல்ஸ் நிறுவன உரிமையாளர் நீலகண்டன் வீட்டில் ஐ.டி. ரெய்டு

0 1118

சென்னையில் வஸ்த்ரா டெக்ஸ்டைல்ஸ் நிறுவன உரிமையாளர் நீலகண்டனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

பெங்களூருவில் நடைபெற்றுவரும் சோதனையின் ஒரு பகுதியாக சென்னையில் சோதனை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நுங்கம்பாக்கத்தில் உள்ள நீலகண்டனின் வீடு, கோபாலபுரத்தில் உள்ள ஜவுளி நிறுவனம் மற்றும் நுங்கம்பாக்கம், மண்ணடி உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments