சீர்காழி அருகே மழை பாதிப்புகளை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு

0 1534

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை அமைச்சர் மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பிறகு செய்தியாளரை சந்தித்த அமைச்சர், விவசாயிகளின் கோரிக்கையின்படி உப்பனாற்றை தூர்வாரி, கதவணைகளை சீரமைக்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

பயிர் காப்பீடு செய்ய 22ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளை அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments