தமிழகத்தில் உப்பளத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் - கனிமொழி பேச்சு

0 2089

தமிழகத்தில் உப்பளத் தொழிலாளர்களின்  கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.

தூத்துக்குடியில் தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் சங்கம் அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் உப்பள தொழிலாளர்கள் வாழ்வுரிமை மாநாடு நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய கனிமொழி, திமுக ஆட்சியில் உப்பள தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கென தனி நல வாரியம் அமைக்கப்பட்டு சலுகைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார் 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments