பயிர் பாதிப்பு விரைவில் நிவாரண நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ரகுபதி

0 1797

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைச்சர் ரகுபதி ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கனமழை காரணமாக 16,000 ஏக்கர் சம்பா, தாளடி நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கணக்கெடுப்பு நடத்தி விரைவில் நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ரகுபதி கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments