தூத்துக்குடி விமான நிலையத்தில் விமானக் கடத்தல் தடுப்புப் பயிற்சி

0 1063

தூத்துக்குடி விமான நிலையத்தில் விமானக் கடத்தல் தடுப்புப் பயிற்சி நடத்தப்பட்டது.

விமானக் கடத்தலைத் தடுக்கவும், அச்சுறுத்தலைச் சமாளிப்பதற்கான செயல்திறனை சோதிக்கும் வகையில் இந்த பயிற்சி நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், விமானநிலைய இயக்குநர் மற்றும் மத்திய புலனாய்வு பணியக இயக்குநர் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும், மரைன் கமாண்டோக்கள், மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை, தேசிய பாதுகாப்புப் படை, இந்திய விமான நிலைய ஆணையம், கடலோரக் காவல்படை உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த வீரர்களும் இந்த பயிற்சியில் பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments