தீபங்கள் பேசும் தீப ஒளித்திருநாள்... அயோத்தியில் தீப உற்சவம்-கண்கவரும் லேசர் காட்சி

0 1413

தீபாவளியை முன்னிட்டு பல்வேறு முக்கிய கட்டடங்கள் மின்னொளியில் ஜொலிக்கின்றன. அயோத்தியில் தீப உற்சவ விழாவில் லட்சக்கணக்கான தீபங்கள் நாளை ஏற்றி வைக்கப்படுகின்றன. அதற்கு முன்னோட்டமாக நடைபெற்ற கண்கவரும் லேசர் காட்சியை பக்தர்கள் ரசித்து மகிழ்ந்தனர்.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தீபாவளிக்காக பட்டாசுகள் குவிக்கப்பட்டுள்ளன. நாளை தீபாவளியையொட்டி பல்வேறு இடங்களில் வாண வேடிக்கைகள் நடத்திக் காட்டப்பட்டன.

ஹைதராபாத்தில் தீபாவளியை முன்னிட்டு வீடுகளில் தீபங்களை ஏற்றி வைத்து மக்கள் ஒளிமயமான எதிர்காலத்தை வரவேற்றனர், மண் விளக்குகளை வாங்க சந்தைகளில் கூட்டம் அலைமோதியது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments