அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிப்போரின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இருமடங்கு உயர்வு - அமைச்சர் சிவசங்கர்

0 954

அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிப்போரின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இருமடங்கு உயர்ந்துள்ளதாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் ஆம்னி பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முன்பதிவு செய்யாதவர்களுக்கும் போதிய பேருந்துகள் இயக்கப்படுவதாக கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments