கடந்த 12 மாதங்களில் உலகம் இதுவரை இல்லாத அளவிற்கு வெப்பத்தை சந்தித்துள்ளதாக க்ளைமேட் சென்ட்ரல் தகவல்

0 772

கடந்த 12 மாதங்களில் உலகம் இதுவரை இல்லாத அளவிற்கு வெப்பத்தை சந்தித்துள்ளதாக க்ளைமேட் சென்ட்ரல் ((climate central)) எனப்படும் சர்வதேச கால நிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அறிக்கையில் , முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஒரே ஆண்டில் உலகம் கடும் வெப்பத்தை சந்தித்துள்ளதாகவும், எரிபொருட்களை எரிப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் விளைவுகள் மோசமானதாக அமையும் சூழல் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பத்தின் காரணமாக உலக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வெப்ப மயமாதலே நிலநடுக்கம் போன்ற பேரழிவுகளுக்கு காரணமாக அமைய வாய்ப்புள்ளதாகவும் அறிக்கையில் கூறிப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments