நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் 6 இடங்களில் மண் சரிவு

0 1580

நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக கோத்தகிரி - மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் ஆறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

கரிக்கையூர் பழங்குடியின கிராமத்திற்கு செல்லும் சாலை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், சாலையில் விழுந்துள்ள மண், கற்கள் மரங்களை அகற்றும் பணியில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments