திரிணாமூல் காங்கிரசை சேர்ந்த மஹூவா மொய்த்ராவின் எம்.பி. பதவியைப் பறிக்கும்படி நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழு

0 2055

திரிணாமூல் காங்கிரசை சேர்ந்த மஹூவா மொய்த்ராவின் எம்.பி. பதவியைப் பறிக்கும்படி நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொழிலதிபர் தர்ஷன் ஹீராநந்தனியிடம் பணம் வாங்கி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியதாக மொய்த்ரா மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இன்று மாலை 4 மணிக்கு ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.அதில் பரிந்துரைத்தபடி மொய்த்ராவின் பதவி பறிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments