ஒடிசா மின்சார ரயில் தடம் புரண்டதில் பயணிகளுக்கு லேசான காயங்கம் மீட்பு பணிகள் தீவிரம்

0 1775

ஒடிசா மாநிலத்தில் ஜார்சுகுடாவில் இருந்து சம்பல்பூர் வந்துக் கொண்டிருந்த மின்சாரப் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானது.

மாடு ஒன்று மோதியதால் ரயிலின் சில பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கிவிட்டன. மீட்புக் குழுவினர் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

ரயில்பாதை சீரமைக்கப்பட்டு 30 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments