கேரளாவில் கல்லூரி ஆசிரியை ஓட்டலில் ஆர்டர் செய்து வாங்கிய பிரியாணியில் இறந்து போன கோழியின் தலை

0 2424

கேரள மாநிலம் மலப்புரத்தில் தனியார் கல்லூரி ஆசிரியை ஒருவர், ஓட்டலில் ஆர்டர் செய்து வாங்கிய பிரியாணியில் கோழி தலை இருந்ததால் உணவு பாதுகாப்பு துறையில் புகார் அளித்தார்.

திரூர் பகுதியைச் சேர்ந்த பிரதிபா, தனது வீட்டில் இருந்தபடி ஓட்டலில் ஆர்டர் செய்து மூன்று பிரியாணி பார்சல்களை வாங்கினார்.

அதில் இரண்டு பார்சல்களை அவரது குழந்தைகள் சாப்பிட்ட நிலையில் மூன்றாவது பார்சலை பிரதிபா திறந்தபோது, அதில் கோழி தலை இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், திரூர் நகராட்சி சுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலரிடம் புகார் அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments