அமெரிக்காவில் கலிஃபோர்னியா கடல் பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தில் 34 பேர் உயிரிழப்பு கேப்டன் குற்றவாளி எனத் தீர்ப்பு

0 1186

அமெரிக்காவில் கலிஃபோர்னியா கடல் பகுதியில் படகு ஒன்று தீப்பிடித்து மூழ்கி 34 பேர் உயிரிழந்த வழக்கில் படகு கேப்டன் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என நீதித் துறை அதிகாரி தெரிவித்தார்.

லாஸ்ஏஞ்சலீஸில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், தனது கடமையைச் செய்யத் தவறியதாக 70 வயதான படகு கேப்டன் ஜெர்ரி பாய்லான் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

2019-ல் ஏற்பட்ட இந்த விபத்து, கலிஃபோர்னியா கடல் பகுதியில் ஏற்பட்ட மிக மோசமான படகு விபத்து என்று கருதப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments