காமராஜரின் கருத்துகள் பல திட்டங்களுக்கு முன்னோடி - ஆளுநர் தமிழிசை

0 1152

சில நேரங்களில் கொள்கை, இயக்கம் ஆகியவற்றின் எல்லை கடந்து மக்கள் பணியில் ஒற்றுமையுடன்  செயல்பட வேண்டும் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற  சைதை நாடார் சங்க ஆண்டு விழா பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

அப்போது பிச்சை எடுத்தாவது குழந்தைகளுக்கு உணவு அளித்து படிக்க வைப்பேன் என பெருந்தலைவர் காமராஜர் கூறியதுதான் பல திட்டங்களுக்கு இன்று முன்னோடியாக உள்ளது என கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments