நீட் பெயரை சொல்லி மாணவர்களை முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி ஏமாற்றி வருகின்றனர் - எஸ்.பி.வேலுமணி

0 1348

நீட் பெயரை சொல்லி மாணவர்களை முதல்வர் ஸ்டாலின் மற்றும்  உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஏமாற்றி வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.

கோவை மாவட்டம் சூலூரில் பேசிய அவர், ஏழை எளிய மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக அதிமுக ஆட்சியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7 புள்ளி 5 சதவீதம் உள் ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது என்று கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments