காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஜி20 தேசிய கருத்தரங்கு: ஆளுநர் பங்கேற்பு

0 926

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடந்த ஜி 20 மாநாடு, அதிநவீன ஆற்றல் தொழில்நுட்பங்கள் குறித்த தேசிய கருத்தரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார்.

அப்போது, முகலாயர்கள் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம் அல்லாதோருக்கு அதிக வரி விதிக்கப்பட்டதாலும், அதைத் தொடர்ந்து வந்த ஆங்கிலேயர்கள் நம் நாட்டின் சொத்துகளை சுரண்டி சென்றதால், பொருளாதாரம் சரிவடைந்ததாகவும், ஆனால் தற்போது உலக அளவில் பொருளாதாரத்தில் வளர்ந்த நாடாக உள்ளது எனவும் ஆளுநர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments