தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் 3000 வீடுகள் விற்பனை செய்யாமல் உள்ளன - அமைச்சர் முத்துசாமி

0 3843

சென்னையில் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் 3000 வீடுகளுக்கு மேல் விற்பனையாகாமல் இருப்பதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விற்கப்படாமல் உள்ள வீடுகளை விருப்பப்படும் பொதுமக்கள் அரசின் மூலமாக வாங்கிக் கொள்ளலாம் என்றார். ஒரு சில வீடுகளை வாடகைக்கு விடவும் ஏற்பாடு செய்யப்படும் என்று அவர் கூறினார்.

முன்னதாக, சென்னை கோயம்பேடு சி.எம்.டி.ஏ வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் வழங்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments