மழைநீர் வடிகால் பணிகள் 7 மண்டலங்களில் முழுமையாக நிறைவு... பருமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயார் - மேயர் பிரியா

0 1898

ஒரே நாளில் 10 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்தாலும் அதை எதிர்கொள்வதற்கு சென்னை மாநகராட்சி தயார் நிலையில் உள்ளதாக மேயர் பிரியா தெரிவித்தார்.

பருவமழைக்கு எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை, ரிப்பன் மாளிகையில் செய்தியாளரிடம் பேசிய மேயர் பிரியா, ஏழு மண்டலங்களில் மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும், மீதமுள்ள மண்டலங்களில் பத்து நாட்களுக்குள் பணிகள் முடியும் என தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments