தூத்துக்குடியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில், உறவினர்களின் கல்லறைகளை அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏற்றி மரியாதை

0 2627

இறந்தோர்களின் ஆன்மாக்களுக்கு மரியாதை செலுத்தும் கல்லறைத் திருநாளையொட்டி, கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களின் கல்லறைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி வழிபாடு நடத்தினர்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் பேராயர் இருதயராஜ் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் திரளான மக்கள் பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments