தீபாவளி இனிப்பு தரம் குறைந்த பொருளில் தயாரிக்க கூடாது.. எண்ணெயில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - எச்சரித்த உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள்

0 2527

தீபாவளி இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பவர்கள் தரம் குறைந்த பொருட்களில் தயாரிக்கக் கூடாது என்றும் ஆயில் கலப்படம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சேலம் மாவட்ட உணவுபாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உணவு பொருட்கள் விற்கும் போது தயாரிப்பு தேதியும் காலாவதி தேதியும் கட்டாயம் இருக்க வேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments