வீட்டில் இருந்து வெளியேறி சாலைக்கு சென்ற குழந்தை.. விபத்தில் சிக்காமல் பாதுகாப்புடன் காப்பாற்றிய இளைஞர்கள்

0 2228

கேரள மாநிலம் பாலக்காடு அருகே ஒன்றரை வயது குழந்தை ஒன்று போக்குவரத்து நிறைந்த சாலையை நோக்கி நடந்து வந்ததால் பரபரப்பு உருவானது.

அந்தக் குழந்ததை தாயின் கவனத்தை தவிர்த்து கையில் பாட்டிலுடன் வெளியேறி வாகன நெருக்கடி மிகுந்த சாலையை நோக்கி தனியாக நடந்து வந்தது.

இதனைக் கவனித்த இளைஞர்கள் காருடன் பின்னோக்கிச் சென்றபிறகு குழந்தையை பாதுகாப்பாக மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர்..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments