மக்களவை தேர்தலின் போது திமுகவினர் ஊருக்குள் போக முடியாத நிலை உருவாகும் - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

0 2399

மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தில் மக்களின் அதிருப்தியை திமுக அரசு பெற்றிருப்பதாகவும் நாடாளுமன்ற தேர்தலின் போது திமுகவினர் வாக்கு கேட்டு ஊருக்குள் போக முடியாத நிலை உருவாகும் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்ற தேர்தலின் போது திமுகவால் அள்ளி வீசப்பட்ட பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments