கடலூர் அருகே மழை இல்லாமல் கருகும் 300 ஏக்கர் மக்காச்சோள பயிர்கள் விவசாயிகள் வேதனை

0 1407

கடலூர் அடுத்த வேப்பூர் அடுத்த  ப.கொத்தனூர் கிராமத்தில் 300 ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்ட மக்காச்சோள பயிர்கள் மழைக்குறைவு மற்றும் படைப்புழுத் தாக்குதலால் பாதித்துள்ள நிலையில், எஞ்சிய பயிர்களை பன்றிகள் அழிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை செலவு செய்து பயிரிட்ட நிலையில், சேதமடைந்த பயிர்களை கால்நடை தீவனத்திற்கு கொடுக்கும் நிலை உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments