பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மலர் தூவி அஞ்சலி

0 1168


இன்னாருக்கு இதுதான் என்பது ஆரியம், எல்லோருக்கும் எல்லாமும் என்பது திராவிடம் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் பேசிய முதலமைச்சர், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாகி விட்டதாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மதுரை சென்ற முதலமைச்சர், கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments