கஜகஸ்தான் எஃகுச் சுரங்கத்தில் தீ விபத்தில் 32 பேர் உயிரிழப்பு

0 2244

கஜகஸ்தான் நாட்டில் எஃகுச் சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் உயிரிழந்தனர்.

கோஸ்டென்கோ என்ற இடத்தில் செயல்பட்டு வரும் சுரங்கத்தில் கார்பன் மோனாக்ஸைடு வாயு பரவியதால் விபத்து நேரிட்டதாகத் தெரிவித்து உள்ளனர். 

காயமடைந்த 18 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.  விபத்து நடந்த சுரங்கம் இந்தியரான லட்சுமி மிட்டலுக்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments