காமாட்சி அம்மன் கோவிலில் விமரிசையாக நடைபெற்ற தங்கத்தேர் உற்சவம்

0 3024

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஐப்பசி மாத வெள்ளிக்கிழமையை ஒட்டி தங்க தேர் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

அரக்கு நிற பட்டு உடுத்தி, குங்குமப்பூ மாலை அணிந்து லட்சுமி ,சரஸ்வதி தேவிகளுடன் காமாட்சி அம்மன் தங்கத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பக்தர்கள் தங்க தேரினை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments