அகபுல்கோ நகரை புரட்டிப்போட்ட ஓட்டிஸ் சூறாவளி

0 954

மெக்சிகோ நாட்டின் அகபுல்கோ நகரை ஓட்டிஸ் சூறாவளி புரட்டிப்போட்டதால் ஏராளமானோர் ஊரை விட்டு வெளியேறிவருகின்றனர்.

வாகனங்களில் பெட்ரோல் நிரப்ப பங்குகளில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அகபுல்கோ நகரில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளபோதும், அரசாங்கம் சார்பில் மக்களுக்கு நிவாரண பொருட்கள் எதுவும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

சூப்பர் மார்கெட்டுகளுக்குள் புகுந்து உணவு பொருட்களை சூறையாடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஓட்டிஸ் சூறாவளியால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments