அதிமுக ஆட்சியில் நெசவாளர்கள், விவசாயிகள் மகிழ்ச்சியாக இருந்தனர் - எடப்பாடி பழனிசாமி

0 1801

திமுக ஆட்சியில் விவசாயம் மற்றும் நெசவு தொழில் அழிந்து வருவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த இபிஎஸ், காங்கேயத்தில், பேருந்து நிலையம் எதிரே, 52 அடி உயர கொடிக் கம்பத்தில், அதிமுக கொடியேற்றியபின் உரையாற்றினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments