காவல்துறையை தங்களது கையில் வைத்துக்கொண்டு ஒரு அமைச்சர் இப்படி பேசலாமா? - எஸ்.பி. வேலுமணி

0 1941

காவல்துறையை தங்களது கையில் வைத்துக்கொண்டு, "பெட்ரோல் குண்டு வீச்சுக்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும்" என்று ஒரு அமைச்சர் கேட்கலாமா என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டம் ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் பேசும்போது மைக்கை அணைத்து, அவரது பேச்சு மக்களுக்கு சென்று சேராமல் தடுக்கின்றனர் என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments