தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் 4ல் மூன்று பங்கை மூடிவிட்டு, கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும் - அண்ணாமலை

0 1131

தமிழகத்திலுள்ள டாஸ்மாக் கடைகளில் 4ல் மூன்று பங்கை மூடிவிட்டு, கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும் என்றும் அதனால் பனை வளர்ப்பு அதிகரிக்கும் என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் என் மண் என் மக்கள் பயணத்தின் 46வது நாளில் அவர் பங்கேற்றுப் பேசினார்.

ஈரோடு மாவட்டம் தான் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் முதல் இடத்தில் உள்ளது என்று தெரிவித்த அண்ணாமலை, பொது சுத்திகரிப்பு மையம் கொண்டுவருவோம் என்ற தேர்தல் வாக்குறுதியையும் திமுக நிறைவேற்றாததால் ரசாயன கழிவுகளால் பெருந்துறை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவருவதாகத் கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments