தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்தளவுக்கு மோசமாக உள்ளது என்பதற்கு ஆளுநர் மாளிகை மீதான பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவமே சான்று - அண்ணாமலை

0 2678

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்தளவுக்கு மோசமாக உள்ளது என்பதற்கு ஆளுநர் மாளிகை மீதான பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவமே சான்று என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பா.ஜ.க. தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகளை கைது செய்ய போலீசார் முனைப்பு காட்டும் நிலையில், ஆளுநர் மாளிகை விவகாரத்தில் உளவுத்துறையினர் கோட்டைவிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments