சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கச் செல்லும் அதிகாரிகளுக்கு மாட்டின் உரிமையாளர்கள் மிரட்டல் - ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

0 2945

சாலையில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடிக்கச் சென்றால் அவற்றின் உரிமையாளர்கள் கும்பலாக சேர்ந்து கொண்டு தங்களையே மிரட்டுவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணியில் மாடுகளை பிடிக்கும் பணியை மேற்பார்வையிட்ட அவர், மாநகராட்சி வாகனம் வரும் போது மாடுகளை கட்டிவைத்து விட்டு வாகனம் சென்றவுடன் மீண்டும் அவிழ்த்து விடுவது, இரவு நேரங்களில் மாடுகளை சாலையில் திரிய விடுவது போன்ற செயல்களில் மாடுகளின் உரிமையாளர்கள் ஈடுபட வேண்டாம் என எச்சரித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments