மயிலை கபாலீசுவரர் கோயில் மூலதன நிதியில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கலாசார மையம் அமைப்பு -அமைச்சர் சேகர் பாபு

0 2775

மயிலை கபாலீசுவரர் கோயில் மூலதன நிதியில் இருந்து மக்கள் பயன்பாட்டிற்காக கலாசார மையம் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் சேகர் பாபு கூறினார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டத்திற்கு உட்பட்டே கோயில் மூலதன நிதியை பயன்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments