நீட் தேர்வுக்கு கையெழுத்து இயக்கம் நடத்துவது மக்களை ஏமாற்றும் வேலை... ரஜேந்திரபாலாஜி விமர்சனம்

0 2707

திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வதாகக் கூறி விட்டு 2 ஆண்டுகள் கழித்து கையெழுத்து இயக்கம் நடத்திக் கொண்டிருப்பது மக்களை ஏமாற்றும் வேலை என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி ரஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் வடமலைக்குறிச்சி என்ற இடத்தில் பேசிய அவர், தமிழகத்தில் தற்போது உள்ள திமுக ஆட்சியில் பேசுவது எல்லாம் பொய் செய்வது எல்லாம் நாடகம் நடப்பது எல்லாம் நடிப்பு என விமர்சனம் செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments