சென்னையில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து.. ரயில் ஓட்டுநரின் அஜாக்கிரதையே விபத்திற்கு காரணமா..?

0 4124

சென்னை அருகே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னையை அடுத்த ஆவடியில், மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து

அண்ணனூர் பணிமனையில் இருந்து ஆவடி வந்த மின்சார ரயிலின் நான்கு பெட்டிகள் தடம் புரண்டன

ஆவடி ரயில் நிலையத்தில் இருந்து கடற்கரை செல்ல வந்த ரயில் தடம் புரண்டதால், ரயில் சேவை பாதிப்பு

அரக்கோணத்தில் இருந்து சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் நோக்கி செல்லக்கூடிய ரயில்கள் தாமதம்..

ரயில் ஓட்டுநரின் அஜாக்கிரதையால் விபத்து என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments