கோவையில் எப்போதும் இளமையாக இருக்க சிகிச்சை அளிப்பதாக கல்லூரி பேராசிரியரிடம் ரூ.7 லட்சம் மோசடி

0 2527

கோவையில், எப்போதும் இளமை தோற்றத்துடன் இருப்பதற்காக சிகிச்சை அளிப்பதாக கூறி, இளம்பெண் ஒருவர் பேசியதை நம்பி 7 லட்சம் ரூபாயை இழந்த கல்லூரி பேராசிரியர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இளமை சிகிச்சை குறித்து இளம்பெண் ஒருவர் செல்போனில் கூறியதை உண்மையென நம்பி, தனியார் கல்லூரி பேராசிரியர் ராதாகிருஷ்ணன், அப்பெண்ணின் வங்கி கணக்கில் 7 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை செலுத்தியுள்ளார்.

ஆனால், சிகிச்சை ஆரம்பிக்க காலதாமதம் ஆனதால் விசாரித்ததில் அப்படியொரு மசாஜ் சென்டரே செயல்படவில்லை என தெரிய வரவே சைபர் க்ரைம் போலீஸில் பேராசியர் புகார் அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments