காசா எல்லையில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இஸ்ரேல் பாதுகாப்பு படை

0 1624

தரைவழித்தாக்குதலுக்குத் தயார் நிலையில் தனது படைகளை இஸ்ரேல் ராணுவம் காசா எல்லையில் வியூகம் அமைத்து நிறுத்தி வைத்துள்ளது.

மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐநா.சபையின் வலியுறுத்தல் காரணமாக இஸ்ரேல் தரைவழித் தாக்குதலை ஒத்தி வைக்க நேர்ந்துள்ளது.

ஆயினும் இஸ்ரேல் ராணுவம் தயார் நிலையில் காசாவை நோக்கி நிறுத்தப்பட்டுள்ளது.இதனிடையே இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தத்தில் இருதரப்பிலும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.

தரைவழித் தாக்குதல் தொடங்கப்பட்டால் உயிர்ச்சேதம் பல மடங்கு அதிகமாகும் என்றும் அஞ்சப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments