சட்டப்பேரவை தேர்தலையொட்டி தெலங்கானாவில் ராகுல் காந்தி பேரணி

0 1722

வரும் 30-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தெலங்கானாவில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி பிரசாரம் செய்தார். விஜயபேரி என்ற பெயரில் ராகுல் தலைமையில் நடைபெற்ற யாத்திரையில் கட்சிக் கொடிகளுடன் இருசக்கர வாகனங்களில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

 

பூபால்பள்ளி என்ற இடத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, தெலுங்கானா மாநிலத்தின் முழுக் கட்டுப்பாடும் ஒரே குடும்பத்தின் கையில் உள்ளதாக குற்றம்சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments