ஓ.பன்னீர் செல்வம் என்னுடைய கட்சிக்காரர் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம் : சசிகலா

0 24321

ஓ.பன்னீர் செல்வம் தன்னுடைய கட்சிக்காரர் என்றும் அவர் எப்போது வேண்டுமானாலும் தன்னை வந்து சந்திக்கலாம் என்றும் சசிகலா கூறினார்.

சென்னை தியாகராயநகரில் அதிமுகவின் 52வது ஆண்டு துவக்க விழா என்ற பெயரில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அதிமுகவை ஒன்றிணைக்கும் திறமையும் அனுபவமும் தனக்கு இருப்பதாக அப்போது அவர் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments