பால் பண்ணை உரிமையாளர் வீட்டில் அதிகாலையில் பெட்ரோல் குண்டு வீச்சு

0 2315

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கீழப்பட்டியில் பால் பண்ணை நடத்திவரும் சுமதி என்பவர் வீட்டில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டுகள் வீசியுள்ளனர்.

இதில் சுமதியின் வீட்டில்  நிறுத்தப்பட்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் முற்றிலும் எரிந்து நாசமாயின. வீட்டு நுழைவாயிலில் வீசப்பட்ட ஒரு பெட்ரோல் குண்டால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலையில் சுமதி வீட்டுக்குள்ளேயே மயங்கி விழுந்துள்ளார்.

அவரை மீட்டு உசிலம்பட்டி மருத்துவமனையில் சேர்ந்த விக்கிரமங்கலம் போலீசார், இந்த தாக்குதலுக்கு சொத்துப் பிரச்னை காரணமா என்ற கோணத்தில் விசாரித்துவருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments