குளச்சலில் பெய்த கனமழையால், ஜும்மா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் குளம்போல தேங்கிய மழைநீர்

0 941

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் பெய்த கனமழையால், ஜும்மா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் மழைநீர் தேங்கியது.

ஆசாத் நகர் குடியிருப்புப் பகுதியில் தண்ணீர் தேங்கியதால், மழைநீர் வடிகால் ஓடை அடைப்புகளை நீக்கி, மின்மோட்டார்கள் மூலம் தண்ணீரை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கனமழையால் சாலைகள் மற்றும் மழைநீர் ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments