ஆப்கானிஸ்தான் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு 15 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்

0 1041

ஆப்கானிஸ்தான் பாக்லான் மாகாணத்தில் உள்ள வழிபாட்டுத் தலத்தில் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக ஏராளமானோர் திரண்டிருந்த நிலையில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது.

இச்சம்பவத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

மசூதியில் குண்டு வெடித்ததையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.யிரிழந்தார். ஹவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் அங்கிருக்கும் சிசிடிவிக்களை கைப்பற்றி ஆராய்ந்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments