அமெரிக்க ராணுவத்துடன் சேர்ந்து கொரிய ராணுவம் கூட்டு பயிற்சி... ஏவுகணை சோதனையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம்

0 981

அமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பல் ரொனால்டு ரீகன் 5 நாள் பயணமாக தென் கொரியாவில் பூஷான் நகர துறைமுகம் வந்துள்ளது.

அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனையை வடகொரியா அதிகரித்ததால், அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து தென் கொரிய ராணுவம் மிகப்பெரிய அளவில் போர் பயிற்சி மேற்கொண்டுவருகிறது.

இந்நிலையில், அமெரிக்க விமானம் தாங்கி போர்கப்பலின் வருகை போர் சூழலை உருவாக்கி பேரழிவுக்கு வழிவகுக்கும் என  வடகொரியா எச்சரித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments