கல்வி, சுகாதாரத்தைப் போல விளையாட்டுத் துறைக்கும் கவனம் அளித்து வருகிறார் முதல்வர் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

0 755

கல்வி, சுகாதாரத்துறைக்கு செலுத்தப்படும் கவனத்தை போல விளையாட்டு துறைக்கும் முதலமைச்சர் கவனம் அளித்து வருகிறார் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பேசிய அவர், இனி வரும் காலங்களில் தமிழ்நாடு என்றால் விளையாட்டுத்துறையிலும் தலை சிறந்து விளங்கும் என்ற பெயர் வரும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மாதம் ஒருமுறை பன்னாட்டு அல்லது தேசிய போட்டிகளை தமிழக அரசு நடத்தி வருவதாக கூறிய உதயநிதி, ஜனவரியில் கேலோ இந்தியா போட்டியை முதல் முறையாக நடத்த உள்ளோம் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments