டிவி விவாதங்களில் பேசுவதுபோன்றே சட்டமன்றத்திலும் பேசுகிறார் அப்பாவு - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

0 1924

டிவி விவாதங்களில் பங்கேற்ற அப்பாவுவை அமைச்சராக ஆக்கி இருக்கலாம் என்றும் அதனைவிடுத்து சபாநாயகராக அமரவைத்ததால் விவாத நிகழ்ச்சிகளில் பேசுவது போன்றே சட்டமன்றத்திலும் பேசுகிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை ராயப்பேட்டையிலுள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் பேசும்போது மைக் அணைக்கப்படுகிறது என்றும் சீப்பை ஒளித்துவைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடுமா என்றும் கேள்வி எழுப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments